தர்பாரி ராகம் – கலைமுகம் கட்டுரை

இந்திய செவ்வியல் நாவல்களில் வெளிப்படும் விரிவான சமூகச் சித்திரங்கள் இப்போதும் ஆர்வமூட்டக் கூடியவை. நீலகண்டப் பறவையைத் தேடி, கறுப்பு மண், விஷக்கன்னி, அரை நாழிகை நேரம், ஒரு குடும்பம் சிதைகிறது, அழிந்த பிறகு, ஆரோக்கிய நிகேதனம் போன்றவை. இன்னும் பட்டியல் விரிவானது. அவை மொழிபெயர்பாக தமிழிலும் கிடைக்கின்றன. இந்த நாவல்களில் பலமாக இருக்கும் இரண்டு முக்கிய இயல்புகள், இதுவரை வந்த ஈழ நாவல்களில் பெரும் குறைபாடுகளாக இருக்கின்றன. ஒன்று, இவை …