கே. டானியல்: யாழ்ப்பாண பண்பாட்டின் நுட்பமான வெளி – தர்முபிரசாத்

கே.டானியல் ஈழ இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டு வெளியை எழுதியவர்களுள் மிக முக்கியமானவர். அவரளவுக்கு நுட்பமான பண்பாட்டுக் கூறுகளுடனான சமூகச் சித்திரத்தைத் தங்கள் புனைவுகளில் மிக விரிவாகவே எழுதியெடுத்திருப்பவர்கள் ஈழத்தில் மிக அரிது. அதிலும் யாழ்ப்பாணத்தில் சொற்பம்.  கே.டானியல் …

கே. டானியல்: யாழ்ப்பாண பண்பாட்டின் நுட்பமான வெளி – தர்முபிரசாத் வாசிக்க..

சிறகை (குறுநாவல்) – வாசிப்பனுபவம் : லலிதகோபன்

எழுத்தாளர் தர்மு பிரசாத் அவர்களின் “சிறகை” குறுநாவலின் முதலாவது வாசிப்பு நிறைவுற்றது.உறைந்து கிடக்கும் காலத்தின் மீது மெழுகுத்துணி ஒன்றை இட்டு பிம்பங்களை உருவாக்குவது போல், இந்த நாவலின் களமும்” இன்னமும் முற்றுப்பெறாத” ஈழப்போரின் ஓர் படிமம்தான். ஆனாலும் ஓர் வாசகனாய் இது …

சிறகை (குறுநாவல்) – வாசிப்பனுபவம் : லலிதகோபன் வாசிக்க..

தீபச்செல்வன் : அரை உண்மையர்

தீபச்செல்வன் படைப்புக்களை தொடர்ந்தும் கடுமையாக நிராகரித்து வருபவன் நான். அவருடைய எழுத்துக்கள் அரை உண்மைகள். மிகு போலியானவை என்பது என் எண்ணம். அவற்றில் வெற்று ஆவேசக் கூச்சல்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கோ, சமூகம் குறித்த கரிசனைகளோ வெளிப்படுவதில்லை. அவை மிகை பாவனையும், …

தீபச்செல்வன் : அரை உண்மையர் வாசிக்க..

ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான  தமிழக …

ஆதிரை : குழி முயலெய்த அம்பு வாசிக்க..

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல் – கிரிசாந்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய …

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல் – கிரிசாந் வாசிக்க..

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு, உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது போல “ஈழம்” …

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம் வாசிக்க..