புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்
சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் …
புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் வாசிக்க..