நவீனமும் – எதிர் நவீனமும்

தெழிற்புரட்சியிலிருந்து உருவாகிவந்த நவீனம் மனிதவளர்ச்சியில் கட்டற்ற உடைப்பை நிகழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து நவீன மனிதனின் பிரச்சனைகளிலே சூழழியற் பிரச்சனைப்பாடுகளும் மிகமுக்கியமாகின்றன. வேட்டைச்சமூகம் தனது நாடோடி வாழ்வைத்துறந்து நிலையாக ஓரிடத்தில் தங்கியிருக்கும் விவசாய வாழ்வினுள் நுழைந்ததிலிருந்து, இயற்கையைத் துன்பம் வளைக்கத் தொடங்கியது. அபரிமிதமாக அகழப்படும் …

நவீனமும் – எதிர் நவீனமும் வாசிக்க..

எமக்கு நிகழாதவரை எல்லாமும் வேடிக்கைதான்.

அகரமுதல்வனை முன்வைத்து ஈழத்துச் சீரழிவு இலக்கியமும் தமிழக எழுத்தாளார்களின் அசமந்தப் புன்னகையும்.    இக்கட்டுரையில் இலக்கிய/அரசியற் செயற்பாட்டளர்களின் பெயர் நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவர்களின் இலக்கியச் செயற்பாடு குறித்த என் துணிபு. பொது வெளியில் அவர்களை தகுதிநீக்கம் செய்து கொள்வதற்கான உள்நோக்கம் …

எமக்கு நிகழாதவரை எல்லாமும் வேடிக்கைதான். வாசிக்க..

ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம்

(மராத்தியப்படம் ஃபன்றியை முன்வைத்து) சாதியத்தின் வேர்கள் மிக நுண்ணியமானவை. வாழ்வின் சிறு அசைவில் அது தன் வெறுப்பை, வன்மத்தை, பெருமிதத்தை, புறக்கணிப்பை தொடர்ந்து அழுந்தப் பதியவைத்தபடி இருக்கிறது. மனிதன் நவீனமாகிய பின்னர் சாதியமும் தனது புராதன புழுதிபடிந்த காட்டுமிராண்டி மரவுரியை  உதிர்த்துவிட்டு …

ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம் வாசிக்க..

நிலாவரை

தங்கராசு, உணவகம் வந்தபோது அது  பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த …

நிலாவரை வாசிக்க..

என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி

ஜீவ முரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி நாவல் குறித்த கட்டுரை. புலம்பெயர்ந்த  இலங்கைத் தமிழர்களால்  எழுதப்பட்ட நாவற்பிரதிகளில் பல பொதுப்போக்குகளை நாம் அடையாளம் காணமுடியும். அதன் உரையாடற் புள்ளியாக எப்போதும் இலங்கையும், அங்கு நடைபெற்ற போருமே இருந்திருக்கிறது. இலங்கையின் அரசியற் பிரக்ஞையிலிருந்து …

என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி வாசிக்க..

பதற்றங்களின் நாயகன்

மஹெல ஜெயவர்தனாவின் மட்டையாட்டத்தில் 2003ம் ஆண்டு  உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானது. அத்தொடரில்அவர் வீழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். தொடர்ந்துமோசமாக அடித்தாடி ஆட்டமிழந்தார். அவரிடமிருந்த நிதானம் காற்றில் வைத்த கற்பூரம் போல சுவடேயில்லாமல் போயிருந்தது. வெறுமையானவெங்காயப் பெட்டிபோல கடந்தகால வாசம் மட்டுமே வீசினார். பலரும்அவரில் …

பதற்றங்களின் நாயகன் வாசிக்க..