நினைவுகளின் சிறகில் பறக்கும் ஒரு நாவல் ‘சிறகை’ – ப.பார்தீ

தசரதனுக்கு ஆயிரம் பெண்டாட்டி இரமன் செந்த மனைவியில் சந்தேகப்பட்டு தீக்குளிக்கவைத்து காட்டுக்கனுப்பி கொடுமைசெய்தவன் கடவுள் அட கடவுளுக்கு கடல் கடக்கதெரியாமல் குரங்கு உதவி இவற்றையெல்லாம் நம்பி கும்பிடும் உங்களுக்கு சம்பவங்கள் உண்மைகளாகவும் நியாயங்கள் தப்பிதலாகவும் வைத்திருக்கும் இலக்கிய உலகில் ஒரு இலக்கியப் படைப்பின் மதிப்பு அது சொல்லும் கதையில் மட்டும் இல்லை. அது வாசகரிடம் எழுப்பும் கேள்விகளிலும், சமூகத்தை தன்னைத் தானே மறுபரிசீலனை செய்யத் தூண்டும் ஆற்றலிலும் இருக்கிறது. அந்த …

துதிக்கை ஒற்றல்

கொடிறோஸ் – பதிப்புரை கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. அதனால் பலருக்கும் நாவல், குறுநாவல், நெடுங்கதை, தொடர்கதைக்கான வடிவ பேதங்களில் ஓர்மை இருப்பதில்லை. பதிப்பாளர்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை. அட்டையில் நாவல் என்று இருப்பதனால் இதை நாவல் எனச் …