இமிழ் : கண்ணாடி விரிசல் கதைகள்
இலங்கையிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – இலக்கிய வாசகர்களால் 1988-ஆம் வருடம், ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு, இந்த முப்பத்தாறு வருடங்களில் அய்ம்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும், கனடாவிலும், தாயகத்திலும் நிகழ்த்தி; அதனது 51வது சந்திப்பை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நிகழ்த்துகிறது. இந்த 51வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ சிறுகதை மலரைத் தொகுத்து வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் உவகையடைகிறோம். மலரில் …
