வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்.
ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.
ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.
என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது. /என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக் கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான …
04.04.2024ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இமிழ் விமர்சனமும் – உரையாடலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
இமிழ் – சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும் உரையாடலும் நிகழ்வு 1 யாழ்ப்பாணத்தில் ‘இமிழ்’ விமர்சனமும் – உரையாடலும் 04.05.2024 சனிக்கிழமை பி.ப 03.00 மணி பங்கேற்போர் பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு) இ.இராஜேஸ்கண்ணன் சு. குணேஸ்வரன் தானா விஷ்ணு ந. மயூரரூபன் கிரிசாந் கலைத்தூது அழகியல் கல்லூரி, 128, டேவிட் வீதி, யாழ்ப்பாணம் TP: 0770871681 / 0777577932 நிகழ்வு 2 சென்னை – இந்தியா 05.05.2024
51வது இலக்கியச் சந்திப்பு 30-31 மார்ச் 2024 – பாரிஸ் இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget நிகழ்வு நிரல் சனிக்கிழமை 30.03.2024 09.00 காலை உணவு 09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம் 9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை விஜி 10.00 சிற்றிதழ்கள் அறிமுகம் காலம் : வாசுதேவன் ஜீவநதி : மாதவி மறுகா: அகரன் வளர் : அசுரா ஒருங்கிணைப்பு – ச.தில்லைநடேசன் …
‘ஆக்காட்டி’ இதழ் ஒருங்கிணைக்கும் சந்திப்பும் உரையாடலும். எழுத்தாளர் – பரியேறும் பெருமாள் இயக்குனர்.மாரி செல்வராஜ்செவ்வாய் 16 ஏப்ரல் மாலை 5 மணி.